Webdunia - Bharat's app for daily news and videos

Install App

114வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு இல்லை: ஆனால் இன்னும் ஒருவாரம் தான்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (07:57 IST)
சென்னையில் கடந்த 113 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
ஆனால் மார்ச் 7ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சம் 20 ரூபாயும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
உக்ரைன் - ரஷ்யா  போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தேர்தல் காரணமாக மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments