Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்வா?

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (06:57 IST)
சென்னையில் கடந்த 102 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
எனவே இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40  எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடுத்து இந்த தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments