87வது நாளாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (08:00 IST)
கடந்த 86 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று 87வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வந்தபோதிலும் 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு உயர்த்தாமல் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாகவும் அதனை சந்திக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனில் போய் சண்டை போட சொல்றாங்க.. காப்பாத்துங்க! - ரஷ்யாவில் இருந்து கதறிய இந்தியர்!

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! - இன்றைய மழை வாய்ப்பு!

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments