Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (07:21 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவதால் சென்னையில் பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 97.93 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments