Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (07:21 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவதால் சென்னையில் பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 97.93 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments