Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (18:56 IST)
வங்கக்கடலில் தோன்றியுள்ள மான்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் காரணமாக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து தெரிவித்துள்ளது 
 
மேலும் தனியார் வாகனங்களும் மிகவும் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புயல் காரணமாக நாளை 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments