Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சில இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 6 மே 2021 (07:38 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் கொளுத்தி வருகிறது என்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிகப்பெரிய அளவில் வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வெயில் கொடுமையிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமானால் அப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மிக அதிகமாக வெப்பம் இருந்த காரணத்தினால் மக்கள் அவதியுற்றனர். ஆனால் இன்று அதிகாலை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்
 
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதேபோல் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே சென்னை உள்பட தமிழக மக்கள் அக்னி நட்சத்திர வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments