Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (07:57 IST)
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தை முதல் நாள் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்கரித்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து வருகின்றனர்
 
மாடுகளுக்கு படையலிட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
பொங்கல் திருநாளில் முக்கிய நாளான இன்றைய மாட்டுப் பொங்கல் தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments