Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (19:07 IST)
டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று 50வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளிப் பட்டியலில் ஐதராபாத் அணி 5வது இடத்தில் உள்ள நிலையில் இன்று போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டெல்லி அணி இன்று வெற்றிபெற்றால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments