Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் அதிகாலை முதல் மழை: குளிர்ச்சியான தட்பவெப்பம்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:13 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருவதையடுத்து குளிர்ச்சியான தட்ப வெப்பம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் தற்போது குளிர்ச்சியான தட்ப வெட்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments