Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று 5879 பேருக்கு கொரோனா உறுதி...

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (18:17 IST)
உறுதிசெய்யப்பட்டுள்ளது . கொரோனா தொற்றால் இன்று தமிழகத்தில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் எனவே தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை  4.034 பேர்  உயிரிழந்துள்ளனர் என  தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  2.50 லட்சத்தை கடந்ததுள்ளது.

சென்னையில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழிகத்தில் இதுவரை கொரொனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  இன்று  ஒரேநாளில் 1,074 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
இன்று 27 பேர் உயிரிழந்துள்ளானர் எனவே சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments