Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.. மதுரை மாநாடு குறித்து ஆலோசனை..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (08:22 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில் அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் தற்போது ஒரு கோடியை 35 லட்சம் உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
உறுப்பினர் சேர்ப்பு பணிகள் முடிந்த பின்னர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் வளரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில் இந்த மாநாடு குறித்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
அதேபோல் மேகதாது உவகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பிரச்சனைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments