Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 22வது தடுப்பூசி சிறப்பு முகாம்: 2வது தவணைக்கு முக்கியத்துவம்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (07:21 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது
 
கடந்த இரு வாரங்களாக இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என்பதும் இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் இரண்டாவது தவணை செலுத்துபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தவறாமல் இந்த சிறப்பு முகாம்களில் பங்கு கொண்டு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது . 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments