Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் களமிறங்கியது துணை ராணுவ பாதுகாப்புப் படை

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (19:31 IST)
மேற்குவங்கம், டெல்லி ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து 350 பேர் கொண்ட ராணுவப் படை தமிழகம் வந்தடைந்தனர்.


 

மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளில், 6601 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் வாக்குப்திவை அமைதியான முறையில் நடத்தவும், பொதுமக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வாக்குப்பதிவு செய்யவும், துணை ராணுவ பாதுகாப்பு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சிக்கலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் ராணுவ படை நிறுத்தப்பட உள்ளது. மேலும், தமிழகம் வந்துள்ள துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் அந்தந்த மாவட்ட தலைநகரத்தில் உள்ள காவல்துறை கண்கனிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments