Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (19:32 IST)
கடந்த மார்ச் மாதத்தில் கொரொனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஐந்தாவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்ட குரூப் -1 தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்ப்பணி மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments