Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:05 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது 
 
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 9801 பணியிடங்களுக்கு ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் அவர்களில் 9801 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments