Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:05 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது 
 
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 9801 பணியிடங்களுக்கு ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் அவர்களில் 9801 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments