Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (15:51 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளதால் தேர்வாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் குரூப்-1 தேர்வு நடந்தது என்பது தெரிந்ததே.  இந்தத் தேர்வுகளின் முடிவுகள் சற்று முன் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளன 
இந்த தேர்வில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜூலை 13,14, 15 ஆகிய தேதிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments