Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (15:51 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளதால் தேர்வாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் குரூப்-1 தேர்வு நடந்தது என்பது தெரிந்ததே.  இந்தத் தேர்வுகளின் முடிவுகள் சற்று முன் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளன 
இந்த தேர்வில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜூலை 13,14, 15 ஆகிய தேதிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments