டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தேதி: முக்கிய ஆலோசனை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:31 IST)
குரூப்-2, குரூப்-4 உள்பட அனைத்து வகை தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
 
இதனை அடுத்து நாளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நாளை அதிகாரிகள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வருது!.. மக்களுக்கு என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?!.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் ஈரான்!.. எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமா?..

நிர்வாகிகள் அதிருப்தி!.. தேர்தலில் போட்டியிடாமல் விலகும் திருமாவளவன்!..

குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம்!.. சுந்தர்.சியின் வேட்புமனுவில் தகவல்!..

20 வருடங்களில் முதல்முறை!.. ஈரான் போரில் பல விமானங்களை இழந்த அமெரிக்கா!....

அடுத்த கட்டுரையில்
Show comments