Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் எப்போது ? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:59 IST)
குருப்-2 ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதன்  முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.
 
இந்த நிலையில் குருப்-2 பிரிவின் கீழ் வரும்நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விண்ணப்பதாரர்கள்  தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments