Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தேதி திடீர் மாற்றம்

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2015 (23:17 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வு டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. இதனால், எந்த தேர்வை எழுதுவது என்ற குழப்பம் விண்ணப்பதார்களிடம் ஏற்பட்டது. இந்த தகவல் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
இதனையடுத்து, டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதுள்ளது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments