டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:13 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
எனவே நாளை கடைசி நாளை முன்னிட்டு இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. 
 
மேலும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்டு 27-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் அதிக நபர்கள் ஒரே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments