Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:13 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
எனவே நாளை கடைசி நாளை முன்னிட்டு இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. 
 
மேலும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்டு 27-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் அதிக நபர்கள் ஒரே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments