அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்த தமிழக அரசு!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (09:20 IST)
அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

 
ஆம், அரசு பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 
 
அரசு விரைவு பேருந்து: ஏற்கனவே இருந்த 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ பயணிக்கலாம் என்பது தற்போது 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மற்ற பேருந்துகள்: ஏற்கனவே இருந்த 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ பயணிக்கலாம் என்பது தற்போது 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9.7 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு..!

காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..

ஈரானின் புதிய உச்ச தலைவராக காமேனி மகன் தேர்வு.. டிரம்புக்கு சவாலாக இருப்பாரா?

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு.. எம்பி ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments