Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பயிற்சி பெற, லண்டன் செல்லும் தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (01:35 IST)
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்ல உள்ளனர்.
 

 
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்கின்றனர். இந்த பயிற்காக,
 
சென்னை உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜூ,
 
திருச்சி சரக டி.ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன்,
 
தஞ்சை சரக டி.ஐ.ஜி.சஞ்சய் குமார்,
 
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி,
 
கிழக்கு மண்டல இணை ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் லண்டன் செல்கின்றனர்.
 
இதற்கு முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு மாதம் பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த பின்பே, லண்டன் செல்கின்றனர் என்பது குறிப்பிடடதக்கது. 
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments