Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவர்களுக்காக சட்ட திருத்தம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:45 IST)
விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க தமிழக காவல்துறையில் புதிய விதி. 

 
3 ஆம் பாலினத்தவர்களுக்காக தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை காவல்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ஆம் பாலினத்தவர்களை தவிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments