Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவர்களுக்காக சட்ட திருத்தம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:45 IST)
விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க தமிழக காவல்துறையில் புதிய விதி. 

 
3 ஆம் பாலினத்தவர்களுக்காக தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை காவல்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ஆம் பாலினத்தவர்களை தவிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments