Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் தனியார்... அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:01 IST)
1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 9 - 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பிறப்பித்த நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. 
 
இதனிடையே அடுத்து  1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
மேலும், 1 முதல் 8 வரையிலான வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகருக்கு பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின்..!

திமுக எம்பிக்களின் டீசர்ட் வாசகங்கள்.. சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments