Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் தனியார்... அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:01 IST)
1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 9 - 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பிறப்பித்த நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. 
 
இதனிடையே அடுத்து  1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
மேலும், 1 முதல் 8 வரையிலான வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments