Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:38 IST)
தக்காளி விலை நாளுக்குநாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வரும் நிலையில் 79 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு காரணமாக 150 ரூபாய்க்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 160க்கும் மேல் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 79க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதேபோல் வெளி மார்க்கெட்டிலும் விரைவில் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments