Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:06 IST)
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவித்துள்ளது. இந்த எண்கள் மூலம் இதுவரை  84 பேரின் தகவல் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்த தகவல்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை மீட்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள தமிழர்கள் நலமாக இருப்பதாகவும், தங்குமிடம் மற்றும் உணவு தேவைகளுக்கான சிரமங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ளவர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments