மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:32 IST)
மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு - அரசாணை வெளியீடு
 
மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் உதவித் தொகைக்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது
 
இந்த திட்டத்திற்காக  மாணவிகள் விண்ணப்பங்கள் அளித்த நிலையில் தற்போது இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments