Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த கிராமத்திற்கு சாலை : பணிகள் தொடக்கம்

Webdunia
திங்கள், 29 மே 2023 (14:02 IST)
வேலூர் அருகே உள்ள மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லாததால் பாதி வழியில் இறக்கி விட்ட நிலையில் அந்த ஆம்புலன்ஸில் பெற்றோர் தங்கள் இறந்த குழந்தையை கையில் சுமந்து கொண்டு பத்து கிலோமீட்டர் நடந்த கொடூர சம்பவம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்
 
இந்த நிலையில் தற்போது வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தையின் சலலத்துடன் தாய் 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது 
 
வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments