Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜிம் திறக்கப்படும்: எடப்பாடியார் அறிவிப்பு!!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:26 IST)
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி.
 
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் தார்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
 
அதாவது ஏற்கனவே மத்திய அரசு இவற்றிகுற்கு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியான அறிக்கை பின்வருமாறு... 
 
மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments