Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம்; சரிசெய்ய 45 நாட்கள் அவகாசம்! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (13:11 IST)
சென்னை கே.பி.பார்க்கில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்பை சரிசெய்ய கட்டிட நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கே.பி.பார்க் பகுதியில் தமிழக வீட்டு வசதி வாரியத்தின் நிதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் உரிந்து விழுந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கே.பி.பார்க் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கட்டிட ஒப்பந்தத்தை ஏற்ற நிறுவனத்திற்கு தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டிடத்தின் குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments