Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி, ஞாயிறு நாட்களில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (19:26 IST)
ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையே மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி குவிக்க மார்க்கெட்டுகளில் கூட்டம் குவிந்து வருவதை அடுத்து சனிக்கிழமையும் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதை அடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். தனிமனித இடைவெளியை கண்டுகொள்ளாமல் மாஸ்க் அணியாமல் பலர் இருந்ததால் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது 
 
இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு தற்போது சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments