தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (12:09 IST)
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஆன்மீக அரசுதான் என தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்
 
தமிழகத்திலுள்ள ஆதினங்களுடன் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தருமபுர ஆதினம் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதினம் கூறியதாவது:
 
தற்போது நடைபெறும் அரசு ஆன்மீக அரசுதான் என்றும் அரசு அவர்களின் கொள்கைகளை கவனித்து வருகிறார்கள் என்றும் நாங்கள் எங்களது கொள்கைகளை பரப்பி வருகிறோம் என்றும் எங்களது கொள்கைகளில் அரசு தலையிட வில்லை என்பதை பாராட்டுகிறோம் என்று  தருமபுர ஆதீனம் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments