Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஜ்பாய் மறைவு : தமிழக அரசு நாளை விடுமுறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (19:38 IST)
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து தமிழகக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

 
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணடைந்தார்.
 
அவரின் மறைவிற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி சடங்கு நாளை மாலை டெல்லி விஜய்காட் பகுதியில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், அவரின் மறைவை அடுத்து தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments