Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு: தமிழக அரசு முடிவு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (15:40 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெல் 412 இ.பி. ரக ஹெலிகாப்டரை பயன்படுத்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுட்தப்பட்டு வந்தது.
 
சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஹெலிகாப்டர் பழுதடைந்தது. பழுதை சீர் செய்ய நிறைய செலவு ஆகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments