Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4,000 & தடுப்பூசி - தமிழக அரசு உறுதி!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியான ரூ.4,000 மூன்று மாதங்களில் வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் 3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கி விட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த 3 மாதங்களில் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்படும் என் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments