Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4,000 & தடுப்பூசி - தமிழக அரசு உறுதி!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியான ரூ.4,000 மூன்று மாதங்களில் வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் 3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கி விட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த 3 மாதங்களில் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்படும் என் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments