Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்! – சூடு பிடிக்கும் தேர்தல்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக 2 இணை தலைமை தேர்தல் ஆணையர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் செயலர் அஜய் யாதவ் மற்றும் வேளாண் துறை இணை செயலாளராக இருந்த ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments