Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (08:26 IST)
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாமக எம்பி அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் தாக்கல் செய்த வழக்கில் நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது
 
இந்த தடையை சேலம் பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் வரவேறுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
 
8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் பகுதி மக்களும், தன்னார்வ அமைப்புகளும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments