Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (08:26 IST)
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாமக எம்பி அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் தாக்கல் செய்த வழக்கில் நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது
 
இந்த தடையை சேலம் பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் வரவேறுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
 
8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் பகுதி மக்களும், தன்னார்வ அமைப்புகளும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments