Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு உறுதி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (15:35 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கி விட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.


 

 
ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரி தினகரன் தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என  அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். 
 
அதற்கான பதில் மனுவை அவர் மாலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடுக்கை எடுக்க முடியாது என உறுதி அளிக்க முடியாது. சபாநாயகர் ஏற்கனவே அதற்கான் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
 
அதே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments