ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆளுனரை சந்தித்தார்களா?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (18:56 IST)
தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவுக்கு கவர்னர் இன்னும் கையெழுத்திடாத நிலையில் ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கவர்னரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. சமீபத்தில்கூட சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்தார். 
 
இந்த நிலையில்ஆளுநர் ரவியை கடந்த ஐந்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து ஆளுநர் மாளிகை எந்தவித செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments