Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7,700-ல் இருந்து 14 ஆயிரம்: செவிலியர்களின் ஊதியம் அதிரடி உயர்வு

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (18:47 IST)
தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ஊதிய உயர்வு கேட்டு பல மாதங்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது அவர்களுடைய ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்கள் தற்போது ஊதியமாக ரூ.7,700 மட்டுமே வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அவர்களது ஊதியம் தற்போது ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளத்தை பெறவுள்ளனர்.
 
சேவை மனப்பான்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பணி செய்து கொண்டிருக்கும் செவிலியர்களுக்கான இந்த ஊதிய உயர்வு சரியானதே என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments