Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (18:53 IST)
தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அர்சுக்கு நிகரான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அரசு ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர். மத்திய அரசுக்கு நிகரான ஊதியம் அம்ற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு ஊழியர் சங்கம் தெரிவிக்கப்பட்டதாவது:-
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டல் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்து இருந்தோம்.
 
இவ்வாறு தமிழக அரசு ஊழியர் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments