Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அரசு அலுவலகங்கள் 5 நாட்கள் மட்டும் இயங்கும் – தமிழக அரசு

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:21 IST)
தமிழக அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல துறை சார்ந்த அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக அரசு அலுவலகங்கள் சில காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைந்த பணியாளர்களோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதம் ஊழியகளோடு செயல்படும். மேலும் வார விடுமுறை நாட்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments