Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் அறிவிப்பு

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (20:17 IST)
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதியும், 30 மீனவர்கள் கடந்த 11 ஆம் தேதியும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். 
 
கடந்த 2 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும், 24 ஆம் தேதி நாகை, பூம்புகார் மீனவர்கள் 24 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 66 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 7 படகுகள் விடுவிப்பு குறித்த வழக்கு விசாரணையை தேதி அறிவிக்காமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments