Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலை முன்னிட்டு ஒருநாள் முன்னதாகவே விடுமுறை; அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (18:19 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி சிறப்பு நிகழ்வாக கருதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.


 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கருதி ஒருநாள் முன்னதாகவே கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்களுக்கு இந்த விடுமுறை ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆம் தேதி சனிக்கிழமை போகி கொண்டாட்டம். 14ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் விழா. இந்நிலையில் சனி, ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை. கூடுதலாக திங்கள் மற்றும் செவ்வாய் மட்டும் விடுமுறை. இந்நிலையில் தமிழக அரசு பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக விடுமுறை அளித்துள்ளது. இதற்கு பெரிய அளவில் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments