Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலை முன்னிட்டு ஒருநாள் முன்னதாகவே விடுமுறை; அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (18:19 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி சிறப்பு நிகழ்வாக கருதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.


 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கருதி ஒருநாள் முன்னதாகவே கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்களுக்கு இந்த விடுமுறை ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆம் தேதி சனிக்கிழமை போகி கொண்டாட்டம். 14ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் விழா. இந்நிலையில் சனி, ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை. கூடுதலாக திங்கள் மற்றும் செவ்வாய் மட்டும் விடுமுறை. இந்நிலையில் தமிழக அரசு பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக விடுமுறை அளித்துள்ளது. இதற்கு பெரிய அளவில் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments