Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம் - குஷ்பு அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 மே 2018 (17:05 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

 
தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போது கோஷ்டி பூசல் அதிகமாகவே காணப்படும். தலைமைக்கு கட்டுப்படாமல் பலரும் நடந்து கொள்வார்கள். அதுபோன்ற ஒரு பிரச்சனையில்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருநாவுக்கரசு அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். 
 
இந்நிலையில், இன்னும் 2 மாதங்களில் அவரும் மாற்றப்படுவார் என குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசு இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.  தமிழக காங்கிரஸை ஒற்றுமையுடன் வழிநடத்தி, மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் வல்லமை படைத்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து காங்கிரஸ் எப்படி செயல்படுகிறதோ, அதுபோல் மக்கள் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் குரல் கொடுக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments