Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா – அதிர்ச்சியில் காங்கிரஸ்

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (10:56 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி காங்கிரஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது உடல்நல குறைவுக்கு உள்ளான கே.எஸ்.அழகிரிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments