Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதியம் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இந்நிலையில் முன்னதாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் குழுக்கடன் ரத்து உள்ளிட்டவற்றை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச உள்ளார்.

இதனால் முக்கியமான வேறு சில திட்டங்கள் அல்லது நீண்ட கால பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments