Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை வரவேற்க சென்னை விமான நிலையம் வந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:09 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
 
சென்னை வரும் பிரதமரை வரவேற்க சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
 
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து, தமிழக கோரிக்கைள் குறித்து வலியுறுத்த உள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இன்று மாலை சென்னையில் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments