Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா புதிய உத்தரவு

தமிழக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா புதிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (10:57 IST)
அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வாக்காளர்களுக்கு உடனே நன்றி தெரிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். மேலும்,  அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
 
இதனையடுத்து, தேர்தல் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களுக்கு உடனே நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments